dotcom
இந்தியா

புணேவில் தனியார் ஹெலிகாப்டர் விபத்து!

புணேவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

DIN

புணேவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் விமானி உள்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

அப்போது புணேவில் பாட் கிராமத்தின் அருகே வந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானி உள்பட அனைவருமே உயிர் தப்பினர். விமானிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற மூவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என புணே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வானிலை மாற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செஞ்சூடு, தொந்தரவு இல்லை... அமைரா தஸ்தூர்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தீபாவளி படங்கள்!

நவ.17ல் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT