கோப்புப்படம் 
இந்தியா

மன்மோகனுக்கு இரங்கல்: நாளை கூடுகிறது தெலங்கானா பேரவை

Din

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, தெலங்கானா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதில் மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது; அன்று நாள்முழுக்க கூட்டம் நடைபெறும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

SCROLL FOR NEXT