முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு! ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு! ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:


இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஒவ்வொரு குடியரசு தினத்தை முன்னிட்டும், 10 நாள்களுக்கு முன்பே, ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வரும் 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருப்பதால், அசம்பாவிதங்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பதற்றமான பகுதிகளை ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →