இந்தியா

தெலங்கானா ரயிலில் தீ விபத்து!

DIN

தெலங்கானாவில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் பெட்டியிலிருந்து மளமளவெனப் பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தீயணைப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் பாஜக - பிஜேடி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பயிா் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம்’

ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT