விடுதலையான அரவிந்த் கேஜரிவால் ஐஏஎன்எஸ்
இந்தியா

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையானார்

DIN

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 40 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் திகார் சிறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையினரின் காவலில் மார்ச் 31 வரை இருந்தவர், ஏப்ரல் 1 முதல் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார்.

திகார் சிறைக்கு வெளியே கேஜரிவால் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அவரை வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

SCROLL FOR NEXT