மீட்புப் பணி ஏஎன்ஐ
இந்தியா

புணே உஜானி அணை படகு விபத்து: தேடுதல் பணி தீவிரம்!

புணே உஜானி அணையில் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

DIN

புணேவில் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவலர்கள் தெரிவித்தனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புணேவில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள இந்த அணையில் செவ்வாய்க்கிழமை ஆறு பேர் சென்ற படகு திரும்பும்போது நீருக்குள் மூழ்கியது.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகு கவிழ்ந்ததில் சிக்கியவர்களில் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT