இந்தியா

ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் மோடி இன்று பிரசாரம்!

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்தி மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

DIN

மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்டங்களில் ஆறு கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஜார்க்கண்டின் தும்காவில் பிற்பகல் 12:15 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அதைத்தொடர்ந்து பிற்பகல் 2:30க்கு மேற்கு வங்கத்தின் பராசத் மற்றும் ஜாதவ்பூரில் மாலை 4:00 மணிக்கும் என இரண்டு பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

மேலும், வடக்கு கொல்கத்தாவில் மாலை 5.55 மணிக்கு பிரதமர் மோடி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் பேரணி தொடங்கும். அதன்பின்னர் இரவு 7.00 மணிக்கு சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT