இந்தியா

தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல்: ஒரே வாரத்தில் 2-வது முறை!

தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

மேற்கு தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தில்லியின் ரமேஷ் நகர் பகுதியில் தற்போது சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருள் தொடர்பான மேலும் விவரங்கள் விசாரணையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் இருந்து ரூ. 5,000 கோடி மதிப்பிலான 562 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT