குஜராத்: தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தின் காடி தாலுகாவில் உள்ள ஜசல்புர் கிராமத்திற்கு அருகே தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்தது.
பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.
கவரப்பேட்டை ரயில் விபத்து: எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள்?
பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.
மேலும் சிக்கியவர்களை மீட்புக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.