Photo credit: ANI 
இந்தியா

குஜராத்: தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

DIN

குஜராத்தில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தின் காடி தாலுகாவில் உள்ள ஜசல்புர் கிராமத்திற்கு அருகே தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.

கவரப்பேட்டை ரயில் விபத்து: எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள்?

பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 9-10 பேர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 19 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் பலியானார்கள்.

மேலும் சிக்கியவர்களை மீட்புக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"யாரும் என்னைக் கூப்பிடவில்லை!” NDA கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு OPS பதில்!

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமானது சமத்துவமில்லாத இந்தியா: காங்கிரஸ்

SCROLL FOR NEXT