கோப்புப்படம். 
இந்தியா

ஹரியாணா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஜூலானாவில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

ஜூலானாவில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜிந்த் மாவட்டத்தின் தேவேரார் கிராமத்தைச் சேர்ந்த அஜ்மீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜின்த் காவல்துறை கண்காணிப்பாளர் சுமித் குமார் கூறுகையில், அஜ்மீர், மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 8 ஆம் தேதி வாட்ஸ்அப் குழுவில் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

திருப்பதி பிரம்மோற்சவம்: இவ்வளவு லட்டுகள் விற்பனையா?

இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு வந்தவுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அஜ்மீர் கைது செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவரரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT