இந்தியா

ராஜஸ்தான்: ஒரே இரவில் 10 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் பதவி! 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நிர்வாக மறுசீரமைப்பின் விளைவால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

DIN

ராஜஸ்தானில் 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தானின் பணியாளர் துறையின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் நிர்வாக மறுசீரமைப்பின் விளைவாக ஜெய்ப்பூர், பன்ஸ்வாரா கோட்ட ஆணையர்கள் உள்பட 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரப் பட்டியலை வியாழக்கிழமை (செப். 5) இரவில் ராஜஸ்தான் அரசு வெளியிட்டது.

ராஜஸ்தான் மாநில அரசின் பணியாளர் துறை வெளியிட்ட உத்தரவின்படி, 96 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், பதவியேற்பு உத்தரவுக்காக காத்திருந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டும், 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT