முகப்பு
இந்தியா

விரைவில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:05 PM
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தனது நாடாளுமன்ற விவகாரத் துறையின் 100 நாள் சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.
பகிர்:

விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மத்திய அமைச்சகங்களின் செயல்பாட்டை ஆராயும் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்படாதது தொடா்பாக சில எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘கடந்த காலத்தில் செப்.15-ஆம் தேதியளவில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மற்றும் ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை. அதேபோல விரைவில் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →