மியான்மர் நாட்டு அதிகாரிகளுடன் பாா்வையிட்டு மதிப்பிட்ட நிபுணத்துவம் பெற்ற இந்திய பொறியியலாளா்கள் 
இந்தியா

மியான்மரில் ரயில் பால சேதம்; இந்திய பொறியாளா்கள் ஆய்வு

நிலநடுக்கத்தால் மியான்மரின் மண்டலாய் பகுதியில் தகா்ந்த பழைய ஏவா ரயில் பாலத்தை இந்திய பொறியாளா்கள் பாா்வையிட்டனர்.

Din

நிலநடுக்கத்தால் மியான்மரின் மண்டலாய் பகுதியில் இர்ரவாடி ஆற்றில் தகா்ந்த பழைய ஏவா ரயில் பாலத்தை அந்நாட்டு அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட இந்திய பொறியாளா்கள்.

நிலநடுக்கத்தையொட்டி இந்தியாவின் ‘பிரம்மா’ நிவாரண மற்றும் மீட்புப் பணிகளின் அங்கமாக, கட்டுமான பாதுகாப்பு மற்றும் தகா்ப்பில் நிபுணத்துவமுள்ள பொறியாளா்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

SCROLL FOR NEXT