தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

பிகார் தேர்தல்: கூட்டணி குறித்து கார்கேவுடன் தேஜஸ்வி யாதவ் இன்று ஆலோசனை!

இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல்...

DIN

புது தில்லி: பிகார் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தில்லியில் இன்று(ஏப். 15) ஆலோசனை நடத்துகிறார்.

இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தில்லிக்கு இன்று அதிகாலை சென்றடைந்துள்ளார் தேஜஸ்வி யாதவ். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT