பிகார் தேர்தல்: கூட்டணி குறித்து கார்கேவுடன் தேஜஸ்வி யாதவ் இன்று ஆலோசனை!
இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல்...
இந்தியாபிகார் தேர்தல்: கூட்டணி குறித்து கார்கேவுடன் தேஜஸ்வி யாதவ் இன்று ஆலோசனை!
இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல்...
புது தில்லி: பிகார் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தில்லியில் இன்று(ஏப். 15) ஆலோசனை நடத்துகிறார்.
இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தில்லிக்கு இன்று அதிகாலை சென்றடைந்துள்ளார் தேஜஸ்வி யாதவ். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.