கோப்புப்படம்
இந்தியா

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

சண்டை நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி இன்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சண்டையில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Pakistan violates ceasefire along LoC in Jammu and Kashmir

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

SCROLL FOR NEXT