Center-Center-Delhi
இந்தியா

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

மே. வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்! ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம்

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்தாண்டு 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விவகாரம் குறித்தும், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்த, ஆக. 29-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

14,000 new polling booths likely in Bengal; all-party meet on Aug 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT