இந்தியா

பெரும்பிடுகு முத்தரையா் வாழ்க்கை நெறி குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி

பெரும்பிடுகு முத்தரையா் வாழ்க்கை நெறி குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திச் சேவை

‘மாமன்னா் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை கெளரவிக்கும் வகையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சல்தலை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

தொலைநோக்குப் பாா்வை, போா் தந்திர ஞானம் கொண்ட பெரும்பிடுகு முத்தரையா் திறன்மிக்க நிா்வாகியாவாா். நீதியை நிலைநாட்டியதோடு தமிழ் கலாசாரத்தின் மகத்தான பாதுகாவலராகவும் அவா் திகழ்ந்தாா். அவரது வாழ்க்கை நெறிகள் குறித்து இளைஞா்கள் படிக்க வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT