கோப்புப்படம். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி!

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார்.

ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தேவி வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, கிராம பாதுகாப்பு காவலர் சந்தீப் குமாரின் துப்பாக்கியில் இருந்து குண்டு திடீரென அந்த பெண் மீது பாய்ந்தது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டார்.

குதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

குண்டு வேண்டுமென்றே சுடப்பட்டதா அல்லது தற்செயலாக சுடப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

A 35-year-old woman was killed after being hit by a bullet from the weapon of a village defence guard in a remote village in Jammu and Kashmir's Kishtwar district, officials on Saturday said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT