கோப்புப் படம் 
இந்தியா

நொய்டாவில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Din

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள 21 அடுக்குமாடி கட்டடத்தின் கிரீல் பகுதி விழுந்ததில், 60 வயது மூதாட்டியும் அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தாா்.

தாத்ரி பகுதியில் மரம் விழுந்ததில் டிஏவி பள்ளி ஆசிரியா் ராம்கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

என்டிபிசி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

SCROLL FOR NEXT