2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!
நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வழங்கும் மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் விருதுக்கு ராகுல் சச்தேவ் தேர்வு
லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வழங்கும் 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருதை இந்தியரான ராகுல் சச்தேவ் பெற்றுள்ளார்.
லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், 2025-க்கான சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கான விருதை அறிவித்துள்ளது. அதன்படி, மிகவும் பாராட்டப்பட்டவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞரும் ராகுல் சச்தேவ் விருது பெறுகிறார்.
இதுகுறித்து ராகுல் சச்தேவ், ``இந்த விருதைப் பெறுவேன் என்ற நம்பிக்கை நிஜமாகிவிட்டது. இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் என்று மகிழ்ச்சி’’ தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Indian Wildlife Photographer Rahul Sachdev Receives Highly Commended Honour at Wildlife Photographer of the Year 2025
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.