கோப்புப்படம் Center-Center-Chennai
இந்தியா

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மோசடியில் ஈடுபட்டதாக 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முற்பட்ட 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு இடஒதுக்கீட்டின்கீழ், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி பயில, மேற்கண்ட நபர்கள் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

UP: 11 candidates booked for using forged certificates to secure NEET UG admissions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT