ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:09 PM
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
summary
Assam Chief Minister Himanta Biswa Sarma cast his vote for the Assembly polls on Thursday and asserted that people will give a decisive mandate to the BJP-led NDA.