முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல்!

கர்நாடகத்தில் மே 25க்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்...

Updated On : 19 ஜனவரி, 2026 at 4:15 PM
பகிர்:

பெங்களூரு : கர்நாடகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மே 25-ஆம் தேதிக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரு உள்ளாட்சித் தேர்தலை ஜூன் 30க்குள் நடத்த கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தையும் மாநில அரசையும் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து, பெங்களூரு பெருநகர ஆணையத்துக்கு (ஜிபிஏ) உள்பட்ட 5 மாநகராட்சிகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தபின், மே மாதம் 25க்குப் பின், தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் ஜி. எஸ். சங்க்ரேஷி திங்கள்கிழமை(ஜன. 19) தெரிவித்தார்.

summary

Bengaluru Civic Body Polls With Ballot Papers: Karnataka EC

முழு கட்டுரையைப் படிக்க →