ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு..
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஸ்ரீ ராம நவமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, அடுத்த விசாரணை மார்ச் 28 (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.