நேபாளத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்தவர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி
திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகு
திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் காலை 9.30 மணி வரை வைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து, விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.