முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் : ஈமு பண்ணையில் முதலீட்டாளர்கள் முற்றுகை

மேட்டூர், ஆக., 11 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பேபி ஈமு பண்ணையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். அதில், உரிய காலத்தில் லாபத் தொகை அளிக்கப்படாமல் ஏமாற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டா

தற்போதைய செய்திகள்

சேலம் : ஈமு பண்ணையில் முதலீட்டாளர்கள் முற்றுகை

மேட்டூர், ஆக., 11 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பேபி ஈமு பண்ணையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். அதில், உரிய காலத்தில் லாபத் தொகை அளிக்கப்படாமல் ஏமாற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மேட்டூர், ஆக., 11 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பேபி ஈமு பண்ணையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். அதில், உரிய காலத்தில் லாபத் தொகை அளிக்கப்படாமல் ஏமாற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இன்று ஈமு பண்ணையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி மாணிக்கம் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →