சுசி ஈமு உரிமையாளர் முன் ஜாமீன் மனு
ஈரோடு, ஆக.16: ஈரோட்டில் சுசி ஈமு பார்ம் உரிமையாளர் எம்.எச்.குரு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் ஆக.21ம் தேதிக்கு
ஈரோடு, ஆக.16: ஈரோட்டில் சுசி ஈமு பார்ம் உரிமையாளர் எம்.எச்.குரு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் ஆக.21ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது.