முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகை, ஆக.19: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து சுமார் 60 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒருவர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:33 PM
பகிர்:

நாகை, ஆக.19: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து சுமார் 60 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மீனவர்கள் கரை திரும்பினால்தான் முழு விவரம் தெரியவரும் என்றனர் அதிகாரிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →