குடிநீர் விநியோகம் கோரி பொள்ளாச்சியில் சாலை மறியல்
பொள்ளாச்சி, ஆக.28: பொள்ளாச்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக சரியாக இருந்த குடிநீர் விநியோகம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரியாக இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், இன்று சாலை
பொள்ளாச்சி, ஆக.28: பொள்ளாச்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக சரியாக இருந்த குடிநீர் விநியோகம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரியாக இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் கருமாபுரம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.