முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே கோபா

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:11 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:23 PM

விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த தவிடன், இருளப்பன், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.