முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆழியாறு அருகே தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர்.

அப்போது, கோயிலுக்கு மேல கட்டப்பட்டிருந்த தேனிக்கூடு திடீரென கலைந்து தேனீக்கள் அப்பகுதி முழுவதும் பரவியது. இதில் கோயிலில் இருந்த 6 பேரையும் தேனீக்கள் கொட்டின. தேனிக்கள் கொட்டியதில் 2 பெண்கள் மயக்கமடைந்தனர். மேலும் நால்வருக்கும் அதிக தேனிக் கொட்டியக் காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.