கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது
கும்மிடிப்பூண்டி,ஜூன்.13: கும்மிடிப்பூண்டி அடுத்த அப்பாவரம்-ராஜாபாளையம் இடையே இன்று காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது 1 டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட
தற்போதைய செய்திகள்கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது
கும்மிடிப்பூண்டி,ஜூன்.13: கும்மிடிப்பூண்டி அடுத்த அப்பாவரம்-ராஜாபாளையம் இடையே இன்று காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது 1 டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட
கும்மிடிப்பூண்டி,ஜூன்.13: கும்மிடிப்பூண்டி அடுத்த அப்பாவரம்-ராஜாபாளையம் இடையே இன்று காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது 1 டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.