நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
நாகப்பட்டனம், மே 2: நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். நாகூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட
நாகப்பட்டனம், மே 2: நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
நாகூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. இந்த ஊர்வலம் குங்சாலிமரைக்காயர் தெருவில் சென்றபோது, ஒரு வாகனத்தில் வந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில், நாகையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, சபீர் என 2 பேர் உயிரிழந்தனர்.