முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பல்கலை விடுதியில் டூ-வீலர்கள் எரிந்து நாசம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் நேற்று இரவு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் நேற்று இரவு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின.

விடுதி மாணவியர் பயன்படுத்தும் ஸ்கூட்டி வண்டிகள் 42ம் சைக்கிள்கள் 7ம் நேற்று இரவு ஏற்பட்ட மர்ம தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.