அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் முற்றுகை: 250 பேர் கைது
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டச் செயலர் ஈஸ்வரன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.