முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் முற்றுகை: 250 பேர் கைது

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டச் செயலர் ஈஸ்வரன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.