முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி விபத்து: பலி 8 ஆக உயர்வு

வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் ஒரு சிறுவன் மற்றும் ஆண்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.