பொள்ளாச்சி விபத்து: பலி 8 ஆக உயர்வு
வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில்
வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை நேற்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் ஒரு சிறுவன் மற்றும் ஆண்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.