முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு மலைச்சரிவில் பைக்கில் சென்ற இளைஞர் பலி

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், மலைச் சரிவில் விழுந்து பலியானார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:08 PM
பகிர்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், மலைச் சரிவில் விழுந்து பலியானார்.

ஏற்காடு மலைப்பாதையின் 7வது கொண்டை ஊசி வளைவில் அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் விழுந்து கிடந்தது. பள்ளத்தில் விழுந்த வாலிபர் அடிபட்டு அங்கேயே உயிரிழந்தார். போலீஸார் இளைஞர் குறித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →