முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடில் மேலும் ஒரு ஈமு ஃபார்ம் உரிமையாளர் கைது

ஈரோட்டில் கேஜி ஈமு ஃபார்ம் உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இவருடன் காவல்துறையில் பணியாற்றும் இவரது மனைவி காயத்ரி உள்பட 3 பேர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ஈரோட்டில் கேஜி ஈமு ஃபார்ம் உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இவருடன் காவல்துறையில் பணியாற்றும் இவரது மனைவி காயத்ரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று காலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.