முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாரூரில் இலங்கை மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு

திருவாரூர், செப்., 04 : வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தி அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந

தற்போதைய செய்திகள்

திருவாரூரில் இலங்கை மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு

திருவாரூர், செப்., 04 : வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தி அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:46 PM
பகிர்:

திருவாரூர், செப்., 04 : வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தி அவர்களை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து. அவர்கள் சுமார் 10 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்போடு திருச்சி கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை, திருவாரூரில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, பேருந்து மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →