முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபக்சே வருகை : கடலூரில் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல்

கடலூர், செப்., 20 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து இன்று கடலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். தமிழர் வாழ்வுரிமை கட்ச

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

கடலூர், செப்., 20 : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து இன்று கடலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.

தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் துறைமுகம் ரயில்நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர், உடனடியாக விடுதலை செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →