மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம்
தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், த
தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மத்திய பாதுகாப்புப் படையினரும் ஏராளமான அளவில் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.