முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை கட்டட தீ விபத்து: 2 பேர் கைது

கோவையில் கட்டடத்தில் தீப் பிடித்து எரிந்து 4 பெண்கள் பலியான சம்பவத்தில், கட்டட மேலாளர் உள்ப்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:28 AM
பகிர்:

கோவையில் கட்டடத்தில் தீப் பிடித்து எரிந்து 4 பெண்கள் பலியான சம்பவத்தில், கட்டட மேலாளர் உள்ப்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷேர்கான் நிறுவனத்தின் டிரான்ஸ் மேனேஜர் மோகனகிருஷ்ணன், கட்டட மேலாளர் பாஸ்கர் இருவரும் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும், ஜாமீனில் வெளி வர முடியாத 304, 338 என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், கட்டட உரிமையாளர் ஆதித்யா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →