கோவை தீ விபத்து எதிரொலி: விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பு
கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:58 PM
கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை ஆய்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. அவ்வாறு கண்டறியப் பட்ட 201 கட்டடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.