பல்லடம் கனரா வங்கியில் தீவிபத்து
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மேலாளர் பரத்குமார் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். தீயணைப்புக் குழுவினர் பின்னர்...
பல்லடம் கனரா வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மேலாளர் பரத்குமார் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். தீயணைப்புக் குழுவினர் பின்னர் வந்து மேலும் தீ பரவாமால் தடுத்தனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் வங்கிப் பணிகள் சரியாகும் என்றனர்.