முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் பகுதியில் 1 டன் மதிப்புள்ள செம்மரங்களை பாதிரிவேடு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் இருளர் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் செம்மரங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக பாதிரிவேடு போலீஸாருக்கு தகவல் வந்தது.இந்த தகவலின் பேரில் பாதிரிவேடு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மாநெல்லூர் இருளர் காலனி பகுதிக்கு சென்று சோதனையிட்டார். இந்த சோதனையில் புதர் மண்டிய பகுதியில் கொட்டகை அமைக்கப்பட்டு அதில் செம்மரத்துண்டுகள் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து செம்மரங்களை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் செம்மரங்களை பதுக்கியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →