முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீசாரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலைய கடைகள் அடைப்பு

காவல்துறையினரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:26 PM
பகிர்:

காவல்துறையினரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டியில் சென்னை சாலைஇ கும்பகோணம், கடலுர் சாலையில் நகர நிர்வாகம் சார்பில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடந்தது. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்ரமிப்புகளும் அகற்றப்பட்டன.

இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் உள்ளே இழுத்துவைக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சில காவலர்கள் கடைகளில் இருந்த பொருட்களை கீழே தள்ளி வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து நிலைய கடைக்காரர்கள் அனைத்து கடைகளையும் அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →