விவசாயிகளை அவமரியாதையாகப் பேசிய டி.எஸ்.பி., வெளியேற்றம்
திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர்,
தற்போதைய செய்திகள்விவசாயிகளை அவமரியாதையாகப் பேசிய டி.எஸ்.பி., வெளியேற்றம்
திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர்,
திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர், விவசாயிகளை அவமரியாதையாகப் பேசினாராம். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள், நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம், எனவே எங்களை அவமாரியாதையாகப் பேசிய இவர் இங்கே இருக்கக்கூடாது வெளியேற்றப்பட வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதை அடுத்து, போராட்ட இடத்த்தில் இருந்து டி.எஸ்.பி., குணசேகரன் வெளியேறினா.