நாகை மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாக தகவல்
நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் இவர்களை சிறைபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.