முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாக தகவல்

நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் இவர்களை சிறைபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →