முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: பொள்ளாச்சி பகுதியில் 18 பேர் கைது

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், ஆனமலை பகுதியில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.