ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: பொள்ளாச்சி பகுதியில் 18 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், ஆனமலை பகுதியில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.