முகப்பு
தற்போதைய செய்திகள்

ராதாபுரம் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:21 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்தக் கல்லூரிப் பணியாளர் ஒருவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →